கொள்ளைக் கும்பல் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்பு

Published By: Daya

31 Jul, 2018 | 11:53 AM
image

கொக்குவில் பகுதியில் இலக்கத் தகடுகள் துணியால் மறைத்துக் கட்டப்பட்ட நிலையில் வீதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நேற்று யாழ். பொலிஸார் மீட்டுள்ளனர். 

கொக்குவில் ஞான பண்டிதா பாடசாலைக்கு அண்மையில் வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல், அங்கு ஹஏஸ் வாகனத்துக்கு தீவைத்துவிட்டு அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த வன்முறையை அரங்கேற்றிவிட்டுத் தப்பித்த கும்பலின் மோட்டார் சைக்கிளாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வீதியில் விபத்து ஏற்பட்டதும் மோட்டார் சைக்கிளை கைவிட்டுத் தப்பித்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33