விமானநிலையத்திற்கு அருகில் பட்டம் விடுதல் தண்டனைக்குரிய குற்றம் 

Published By: Digital Desk 4

30 Jul, 2018 | 03:14 PM
image

விமான பயனத்திற்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் இடயூறு விளைவிக்கும் வகையிலும் பட்டம் பறக்க விடுவதை தவிர்வித்துக்கொள்ளுமாறு விமான சேவை அதிகார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

விமான நிலையத்தை அண்டிய 5 கிலோமீற்றர் சுற்று வட்டாரத்தில் பட்டம் பறக்க விடுவதை தவிர்க்க வேண்டுமென விமான சேவை அதிகார சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை, விமான நிலையத்தை அண்டிய பகுதியில் பட்டம் விடுவது தண்டனைக்குரிய குற்றமென விமான சேவை அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33