மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் வீடொன்றிலிருந்து சடலம் ஒன்றை நேற்று மாலை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வச்தாறுமூலை வீசி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய தங்கராசா ஜீவானந்தராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆவார்.
சனிக்கிழமை மதிய உணவின் பின் வீட்டில் படுக்ககை அறைக்குள் நுழைந்த அவர் மாலை 5 மணிவரை வெளியில் வராதமையினால் அவரது மகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு கதவை உடைத்து பார்க்கும் போது உயிரிழந்து காணப்பட்டார்.
இதையடுத்து ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏறாவூர் பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM