நாயை சோதனையிட்ட சுங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்ட விபரீதம் 

Published By: Digital Desk 4

27 Jul, 2018 | 07:54 PM
image

குவைத் நாட்டு தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஐவரை தாக்கியுள்ளனர்.

விமான நிலைய சுங்க  அதிகாரிகள் குவைத் நாட்டு தம்பதியினரின் நாயினை சோதனை செய்ய முற்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குறித்த தம்பதியினர் சோதனை செய்ய முற்பட்ட சுங்க அதிகாரிகளை தாக்கியுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30