(எம்.சி.நஜிமுதீன்)
மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அண்மித்த பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகார சபை தெரிவித்துள்ளது.
பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்ட பின்னர் அப்பிரதேசத்தில் பசுமைப் பூங்கா அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிப்பதுடன் அப்பிரதேசத்தின் பாதுகாப்பு சம்பந்தமான தரவுகளைப் பெற்று அதனைப் பேணவுள்ளதாகவும் அவ்வதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM