காலநிலையில் மாற்றம்

Published By: Vishnu

27 Jul, 2018 | 02:58 PM
image

நாட்டின் பல பாகங்களிலும் எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடன் கூடிய பலத்த காற்று வீசும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த வகையில் ஊவா, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய காலநிலை காணப்படும்.

மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சு காணப்படுவதுடன் காற்றின் வேகமும் அதிகரிக்கும்.

கடற்பிராந்தியங்களை பொறுத்தவரையில் கிழக்கு கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சு பதிவாவதுடன் கொழும்பு தொடக்கம் மாத்தறை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது 30 கிலோமீற்றர் முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

ஆகவே கடலுக்கு செல்லும் மீனவர்களையும் பொது மக்களையும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51