ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

Published By: Daya

27 Jul, 2018 | 02:21 PM
image

(இரோஷா வேலு) 

கிரேண்ட்பாஸ் நகரில் மிக நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை இன்று கிரேண்ட்பாஸ் சந்தியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

இச்சம்பவத்தின் போது கிரேண்ட்பாஸைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 10 கிராம் 360 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் பக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று கிரேண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் கிரேண்ட்பாஸ் பொலிஸார் அவரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்பாஸ் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17