(இரோஷா வேலு)
கிரேண்ட்பாஸ் நகரில் மிக நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை இன்று கிரேண்ட்பாஸ் சந்தியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது கிரேண்ட்பாஸைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 10 கிராம் 360 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் பக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று கிரேண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் கிரேண்ட்பாஸ் பொலிஸார் அவரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்பாஸ் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM