கணவனை கார் ஏற்றி கொன்ற மனைவி

Published By: J.G.Stephan

26 Jul, 2018 | 04:41 PM
image

சேன் ஜாவோ யோங் என்ற  68 வயதுடைய நபரை அவரது மனைவி தவறுதலாக காரினை ஏற்றி கொன்ற சம்பவம் சீனாவில் பேரு காஜாவில் இடம்பெற்றுள்ளது.

காரினை இயக்கி கொண்டிருந்த மனைவி வீட்டின் முற்றத்தில் அமர்ந்து பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த கணவன் மீது தவறுதலாக ஏற்றியுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், சம்பவயிடத்திலேயே கணவன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணவனை இழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 65 வயதுடைய மனைவியிற்கு தீவிர மருத்துவ ஆலோசனை அவசியம் என அக்குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47