பொலன்னறுவை - நிஸ்ஸங்கமல்ல பிரதேசத்தின் கால்வாய் ஒன்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர் 30இலிருந்து 35 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? தற்செயலாக தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலையா? என கண்டறியப்படாத நிலையில் பல கோணங்களிலும் பொலிஸார் தங்களது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM