(இராஜதுரை ஹஷான்)
புகையிரத தொழிற்சங்க அதிகாரிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத் தருவதற்கு காலதாமதம் ஆவதனாலேயே இந்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
அத்துடன் இதற்கு முன்னர் எமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவதாக கூறி அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர் எனினும் இதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM