பணிப்பகிஷ்கரிப்புக்கு தயாராகும் புகையிரத தொழிற்சங்க அதிகாரிகள் 

Published By: Vishnu

26 Jul, 2018 | 11:31 AM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத தொழிற்சங்க அதிகாரிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

தமது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத் தருவதற்கு காலதாமதம் ஆவதனாலேயே இந்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். 

அத்துடன் இதற்கு முன்னர் எமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவதாக கூறி அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர் எனினும் இதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58