மொரகாஹந்த திட்டத்தை நோட்டமிட்ட மஹிந்த

Published By: Vishnu

26 Jul, 2018 | 11:01 AM
image

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் இறுதிக் கட்டமான மொரகாஹந்த நீர்த்தேகத்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

மிகவும் பிரம்மாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு பலரும் வரவேற்பு வெளியிட்டுள்ளதுடன், இதற்கு பாராட்டுக்களும் தெரிவிக்கின்றனர். 

இந் நிலையில் குறித்த நீர்த்தேக்கத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹெலிகொப்படர் மூலம் வானிலிருந்து பார்த்து ரசித்து நோட்டமிட்டுள்ளார். மொரகஹந்த நீர்த்தேக்கத்‍தை ஹெலிகொட்டர் மூலமாக சுற்றிபார்த்த மஹிந்த அதனை தமது கையடக்கத் தொலைபேசியில் படமும் பிடித்துக் கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04