வெல்லம்பிடியவைச் சேர்ந்த பெண் கைது

Published By: Digital Desk 4

25 Jul, 2018 | 07:21 PM
image

சட்டவிரோதமான முறையில் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதி வாய்ந்த தங்கத்தை நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையித்தில் வைத்து இன்று காலை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் 10 தங்க பிஸ்கட்டுகளையும் மற்றும் ஒருத்தொகை தங்க ஆபரணங்களையும்  தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து நாட்டிற்குள் கடத்தி வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு வெல்லம்பிடியவைச் சேர்ந்த 30 வயதான குடும்ப பெண்ணாவார் 

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 30,693,955 ரூபா பெறுமதியான  5 கிலோ 185 கிராம் தங்கத்தினை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணிற்க்கு 25 இலட்சம் ரூபா தண்டமாக விதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50