ஹெரோயினுடன் ஆறு பேர் கைது

Published By: Daya

25 Jul, 2018 | 12:38 PM
image

பதுளை - அப்புத்தளைப்பகுதியில் லொறியொன்றிலிருந்து ஹெரோயின் பக்கற்றுக்களை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். 

323 ஹெரோயின் பக்கற்றுக்களை மீட்டுள்ள பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதை பொருட்கள் விற்பனை செய்ய பயன்படுத்திய “சிம்” அட்டைகள், கையடக்கத் தொலைபேசிகள், வங்கிக் கணக்கு பற்று சீட்டுகள் பலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த ஆறு பேரும்  பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது , அவர்களை அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41