(இரோஷா வேலு)
பொரள்ளை சரணபால ஹிமி மாவத்தையில் நேற்று ஹெரோயின் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரணபால ஹிமி மாவத்தை பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மேற்படி யுவதி 11 கிராம் 60 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் பக்கெட்டுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை இன்று மேலதிக விசாரணைகளுக்கு பொரள்ளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்போது பொரள்ளை பொலிஸார் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரள்ளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM