(எம்.சி.நஜிமுதீன்)
நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளினூடாக இதுவரையில் 60 ஆயிரம் பேர் நேரடியாக அரசியல் பழிவாங்கலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 3 இலட்சத்து 50 பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக “நீதிக்கான குரல்” அமைப்பின் செயலாளர் லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார்.
நீதிக்கான குரல் அமைப்பு ஏற்படு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கை மூலம் 60 பேர் நேரடியான அரசியல் பழிவாங்கலுக்குட்டுள்ளதுடன் மறைமுகமாக 2 இலட்சத்து 50 ஆயிரம் முதல் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நேரடியான அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டவர்களில் 17 ஆயிரம் பேர் அரச சேவையாளர்களாவும், 3,500 பேர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்களும் ஆவர். அது தவிர தனியார் துறை மற்றும் சுயதொழிலாளர்களும் அரசாங்கத்தின் பழிவாங்கல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM