"நல்லாட்சியில் 60 ஆயிரம் பேர் நேரடியாக பழிவாங்கப்பட்டுள்ளனர்"

Published By: Vishnu

24 Jul, 2018 | 04:34 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளினூடாக இதுவரையில் 60 ஆயிரம் பேர் நேரடியாக அரசியல் பழிவாங்கலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 3 இலட்சத்து 50 பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக “நீதிக்கான  குரல்” அமைப்பின் செயலாளர் லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார்.

நீதிக்கான  குரல் அமைப்பு ஏற்படு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கை மூலம் 60 பேர் நேரடியான அரசியல் பழிவாங்கலுக்குட்டுள்ளதுடன் மறைமுகமாக 2 இலட்சத்து 50 ஆயிரம் முதல் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நேரடியான அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டவர்களில் 17 ஆயிரம் பேர் அரச சேவையாளர்களாவும், 3,500 பேர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்களும் ஆவர். அது தவிர தனியார் துறை மற்றும் சுயதொழிலாளர்களும் அரசாங்கத்தின் பழிவாங்கல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21