யானை தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்

Published By: Vishnu

23 Jul, 2018 | 06:52 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் யானைகளின் அட்டகாசத்தினால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த இந்த விடயத்தை பல்வேறு தரப்பினரிடம் தெரிவித்துள்ளதாகவும் இருப்பினும் அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில் ஒட்டுசுட்டான் மான்குளம் வீதியில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசத்தால் வீதியில் செல்லும் மக்கள் அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளதுடன் பகல் வேளைகளிலும் வீதியோரங்களில் யானைகள் நடமாடுவதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48