இங்கிலாந்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் 3 வயது சிறுவன் மீது அசிட் வீசிய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மத்திய இங்கிலாந்திற்குட்பட்ட வோர்செஸ்ட்டர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஹோம் பார்கெய்ன்ஸ் எனப்படும் பல்பொருள் அங்காடிக்குள் நேற்று நுழைந்த சிலர் அங்கிருந்த மூன்று வயது சிறுவன் மீது அசிட் வீசினர். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பில் 22, 25 மற்றும் 26 வயதுடைய மூவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM