விடுதலைப்புலிகளின் பாடல் வரிகளால் வவுனியாவில் மக்கள் அச்சத்தில்

Published By: Digital Desk 4

23 Jul, 2018 | 02:11 PM
image

வவுனியா பூம்புகார் பிரதான வீதியில் ஒன்றில் இனந்தெரியாதவர்களினால் விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் சில எழுதியிருந்தமையால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், 

நேற்று முன்தினம் இரவு பூம்புகார் பிரதான வீதியில் வர்ணப்பபூச்சினால் சில விசமிகளினால் விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அவ்விடத்தை சுற்றிவளைத்த பொலிசார் பலரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தற்போது அப்பகுதியில் புலனாய்வுப்பிரிவினர் பூரண கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறித்த விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் எவரால் எழுதப்பட்டடுள்ளன? எதற்காக எழுதினார்? போன்ற விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசாருடன் இணைந்து புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20