சிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை

Published By: Vishnu

22 Jul, 2018 | 05:30 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக சிறுப்பான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.

இதன்படி இந்த சந்திப்பு நாளை மாலை 3 மணிக்கு தேசிய நல்லிணக்க, சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சில் நடைபெறவுள்ளது.

தேர்தல் முறைமை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் நோக்கில் எதிர்வரும் வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

இந்த சந்தப்புக்கு முன்னதாக சிறுப்பான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி தேர்தல் முறைமை தொடர்பாக ஆராயவுள்ளதற்கமைவாகவே மேற்படி சந்திப்பு நாளைய தினம் பிற்பகல் 3 மணியளவில் தேசிய நல்லிணக்க, சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11