அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த 3, 6 வயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
அச்சமயத்தில், அக்காமுகனிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக குறித்த சிறுமிகள் கத்திக் கூச்சலிட்டுள்ளனர். இதனை பார்த்த அவர்களது வளர்ப்பு நாய், அந்த முதியவரின் மேல் பாய்ந்து கடித்து குதறி, சிறுமிகளை சீரழிக்க நினைத்த காமுகனுக்கு தக்க தண்டனையைக் கொடுத்துள்ளது.
மேலும் அந்த முதியவரின் மர்ம உறுப்பையும் கடித்து, விழுங்கி ஏப்பம் விட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த முதியவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனிதர்களே காப்பாற்ற முன்வராத இந்த காலக்கட்டத்தில், அச்சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யவிடாது வளர்ப்பு நாய் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM