முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரில் 90 மில்லியன் ரூபாவில் அமைக்கப்படவுள்ள புதிய பஸ் நிலையத்துக்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவால் மற்றும் பல அரசியல் பிரமுகர்களால் இன்று காலை பதினோரு மணியளவில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதி அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன, வணிக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் வடமாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன் வடமாகாண பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர் ஆ. புவனேஸ்வரன் கரைதுறைப்பற்று மாந்தை கிழக்கு பிரதேச சபை தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொதுமக்களென பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கம்பெரலிய விசேட வேலைத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலக பிரிவுகளிலும் தலா 200 மில்லியன் பொறுமதியான முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகளும் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM