நோர்வே இராச்சியத்திற்கான தூதுவராக பேராசிரியர் அரூஷா குரே நியமனம்!!!

Published By: Digital Desk 7

21 Jul, 2018 | 01:19 PM
image

பேராசிரியர் அரூஷா குரே நோர்வே இராச்சியத்திற்கான புதிய இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளியல் துறையில் சிறப்புத்தேர்ச்சியைடந்த  பேராசிரியர் அரூஷா வெகு விரைவில் நோர்வே இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்