வவுனியா கனகராயன்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று மாலை உயிரிழந்த நிலையில் யானையின் சடலத்தை கனகராயன்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
கனகராயன்குளம் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள வயலுக்கு நேற்று காலை விவசாயிகள் சிலர் சென்றிருந்த சமயத்தில் உயிரிழந்த நிலையிலிருந்த யானையின் சடலத்தை கண்டுள்ளனர்.
இதையடுத்து கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்று இது குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த யானை இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
உயிரிழந்த யானையின் சில பாகங்கள் உடற்கூராய்வு பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM