தாயின் கள்ளக்காதலனால் மகன் படு கொலை!!!

Published By: Digital Desk 7

21 Jul, 2018 | 10:53 AM
image

அம்பன்பொல- வலத்வெவ, அம்போகம பிரதேசத்தில் தாயின் கள்ளக்காதலனால் மகன் ஒருவர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த 28 வயதுடைய இளைஞரின் தலையில் காணப்பட்ட காயத்தினை அடையாளம் கண்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலமே தாயின் கள்ளக் காதலனால் இளைஞன் படுகொலை செய்யப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தோடு தொடர்புடைய 54 வயதான தாயின் கள்ளக் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரனையின் மூலம் உயிரிழந்த இளைஞர் மற்றும் கைது செய்யப்பட்ட நபருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு காரணமாக இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை இன்று மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞரின் உடல்  பிரேத பரிசோதனைக்காக குருணாகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்  அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55