இலங்கைக்கு கடத்த முயன்ற  ஒருத்தொகை கடல் அட்டைகள் பறிமுதல்  

Published By: Digital Desk 4

21 Jul, 2018 | 09:52 AM
image

இலங்கைக்கு கடத்த முயன்ற ஒருத்தொகை கடல் அட்டைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியதோடு கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு சட்டவிரோதமாக கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாம்பன் கடற்கரை பகுதியில் கடலோர பொலிஸார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட நாட்டுபடகை சோதனை  செய்த போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் சுமார் 750 கிலோ கடல் அட்டைகள்  மறைத்து  வைக்கப்பட்டிருந்நது.

இந்நலையில் குறித்த கடல் அட்டைகளை மீட்டுள்ள இந்திய கடலோர பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து  விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07