இலங்கைக்கு கடத்த முயன்ற ஒருத்தொகை கடல் அட்டைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியதோடு கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்துள்ளனர்.
இலங்கைக்கு சட்டவிரோதமாக கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாம்பன் கடற்கரை பகுதியில் கடலோர பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட நாட்டுபடகை சோதனை செய்த போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் சுமார் 750 கிலோ கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்நது.
இந்நலையில் குறித்த கடல் அட்டைகளை மீட்டுள்ள இந்திய கடலோர பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM