இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு ள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த 27 மீனவர்களையும், 79 படகுகளையும் விடுவிக்க வேண்டும். இலங்கை நீதிமன்றம் விடுவித்து கடலில் மூழ்கி சேதமடைந்த 18 படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் இப் போராட்டத்தில் கலந்துக்கொள்ள சென்னைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM