தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக காலி மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு மிடையிலா 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகின்றது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சுரங்க லக்மால் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
சுரங்க லக்மால் இப்போட்டியில் இலங்கை அணிக்கு தலைமை தாங்குகின்றார். அதேவேளை, சந்தகனுக்கு பதிலாக அகில தனஞ்சய அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் துடுப்பெடுத்தடிவரும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM