மனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை

Published By: Rajeeban

19 Jul, 2018 | 09:30 PM
image

இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் தீபிகஉடகமவிற்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் குறித்து இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணையகம் இலங்கையின் அரசமைப்பிறகு ஏற்ப சுயாதீனமாக செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆணையகத்தின் தலைவரை பகிரங்கமாக அச்சுறுத்துவதும் அதனை ஊடகங்களில் வெளியிடுவதும் பாரதூரமான விடயம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரினதும் ஆணையாளர்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பபட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் பொலிஸாரை விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:22:17
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52