"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது"

Published By: Vishnu

19 Jul, 2018 | 05:53 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை எனக் குறிப்பிட்டு போலியான அறிக்கையொன்று வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித பேருகொட தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை எனக் குறிப்பட்டு போலியான அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறான அறிவித்தல் ஒன்றை வெளியிடவில்லை. ஆகவே அந்த போலியான அறிவித்தல் தொடர்பில் பொலிஸ் தலமையகத்தில் நேற்று முறைப்பாடு செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. 

எனினும் பொலிஸ் தலைமையம் அம்முறைப்பாட்டை ஏற்கவில்லை. குறித்த முறைப்பாடு கணனி குற்றம் எனக்கருதியதுடன் அது குறித்து முறையீடு செய்வதற்கு வேறு பிரிவொன்றுள்ளதாகக் குறிப்பிட்டு அம்முறைப்பாட்டை பொலிஸ் தலைமையகம் ஏற்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11