நல்லாட்சிக்கு எதிரான போராட்டத்துக்கு தயாராகும் கூட்டு எதிரணியினர்

Published By: Vishnu

19 Jul, 2018 | 03:20 PM
image

(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விலை அதிகரிப்பு, மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்தல் மற்றும் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கூட்டு எதிரணிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நேற்றிரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கபப்ட்டதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக எமது எதிர்கால நடவடிக்கைகளை கூட்டணியாக இணைந்து முன்னெடுக்க இந்த சந்திப்பின் போது தீர்மானித்தோம். அதன்படி அடுத்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி எமது ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08