விபத்து பிரிவை அமைக்க 450 மில்லியன் ரூபா தேவை

Published By: Vishnu

19 Jul, 2018 | 11:34 AM
image

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து பிரிவினை அமைப்பதற்கு 450 மில்லியன் ரூபாநிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்களின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்யும் ஒரேயொரு வைத்தியசாலையாக காணப்படும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையானது பல்வேறு  தேவைப்பாடுகள் கொண்ட வைத்தியசாலையாக காணப்படுகின்றது.

இதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து பிரிவினை அமைப்பதற்கு 450 மில்லியன் ரூபாநிதி தேவையென வைத்திய சாலை நிர்வாகத்தினர் மதிப்பீடு செய்து அதற்கான கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17