தாஜுதீனின் மரணம் : ஷிரந்தியும் நாமலும் கைது செய்யப்படுவர்

Published By: Robert

28 Feb, 2016 | 01:53 PM
image

தன்னுடைய மனைவியையும் மகனையும் கைதுசெய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகைக்கு, இன்று சென்றிருந்த அவர், அங்கு விசேட பூஜைவழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னரே மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ரக்பி விளையாட்டு வீரர் தாஜுதீனின் மரணம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ஷவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கைது செய்யப்படுவர் என வார இறுதி பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40