இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அடங்கிய குழுவினர் புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களுடன் தமது நேரத்தை செலவிட்டதுடன் ஒரு தொகை மருந்துப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
மஹரகமவில் அமைந்துள்ள அபெக்ஷா என்ற புற்றுநோய் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த, இலங்கை அணி வீரர்கள் அடங்கிய குழுவினர் ரூபா ஒரு மில்லியன் மதிபிலான மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM