றெஜீனாவுக்கு நீதி  கோரி  கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Digital Desk 4

17 Jul, 2018 | 09:09 PM
image

யாழ்ப்பாணம்  சுழிபுரத்தில் மாணவி றெஜீனா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதிகோரியும், போதை பொருளை ஒழிக்க கோரியும் கிளிநொச்சி இரமநாதபுரம் பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை பாடசாலையில் இடம்பெற்ற  இக் கவனயீர்ப்பு போராட்டத்தில்  சிறுவர்கள்  என்ன பாலியல் பொம்மைகளா? பெற்றோரே பெரியோரே சிறுவர் எம்மை  பாதுகாருங்கள், உன் போதைக்கு பேதை தேவையா? இன்று றெஜீனா நாளை யார்?  விழித்தெழுவோம் சிறுவர்களை காப்போம், பள்ளி பிஞ்சுகள் பாலியல் பசுக்கு தீணிகளா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும்  ஏந்தியிருந்தனர்.

இராமநாதபுரம் கிழக்கு  பாடசாலை மாணவர்களின் இந்த கவனயீர்ப்பு  போராட்டம் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து ஒரு மணி நேரம் இடம்பெற்றுள்ளது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11