யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் மாணவி றெஜீனா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதிகோரியும், போதை பொருளை ஒழிக்க கோரியும் கிளிநொச்சி இரமநாதபுரம் பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை பாடசாலையில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் சிறுவர்கள் என்ன பாலியல் பொம்மைகளா? பெற்றோரே பெரியோரே சிறுவர் எம்மை பாதுகாருங்கள், உன் போதைக்கு பேதை தேவையா? இன்று றெஜீனா நாளை யார்? விழித்தெழுவோம் சிறுவர்களை காப்போம், பள்ளி பிஞ்சுகள் பாலியல் பசுக்கு தீணிகளா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இராமநாதபுரம் கிழக்கு பாடசாலை மாணவர்களின் இந்த கவனயீர்ப்பு போராட்டம் காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து ஒரு மணி நேரம் இடம்பெற்றுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM