மாணிக்ககங்கையில் பிடிபட்ட இராட்சத முதலை

Published By: Digital Desk 4

17 Jul, 2018 | 03:08 PM
image

கதிர்காமம் மாணிக்ககங்கையில் யானைகள் நீராடும் பகுதியில் இருந்து ஆறு அடி நீளம் கொண்ட முதலையொன்றை இன்று காலை வனவிலங்கு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

கதிர்காமம் உற்சவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் கதிர்காமதிற்கு படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில் பக்தர்கள் நீராடும் பகுதிக்கு அருகிலிருந்த யானைகள் நீராடும் பகுதியில் இருந்து குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது என்றும் பக்தர்கள் மிகுந்த அவதானத்துடன் நீராடுமாறும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ள முதலையை யால வனப்பகுதியில் விட்டுள்ளதாக கதிர்காம வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08