பொலிஸ் உத்தியோஸ்தருக்கு இடையூறு விளைவித்த எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோஸ்தருக்கு இடையூறு விளைவித்ததன் பேரில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவரான எம்.கே.அமில என்பர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந் நிலையில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவருக்கு 3 மாதம் சிறை தண்டனையும் 30,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM