மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்

Published By: Daya

17 Jul, 2018 | 02:16 PM
image

வட்டவளை  - ஞானாந்தகம பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறித்த சம்பவம்  இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனவும், வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்த 4 பேர் தற்காலிகமாக அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக வீட்டின் இரண்டு அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளது.

மேற்படி மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸாரும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30