வட்டவளை - ஞானாந்தகம பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குறித்த சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனவும், வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்த 4 பேர் தற்காலிகமாக அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக வீட்டின் இரண்டு அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளது.
மேற்படி மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸாரும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM