கஞ்சாவுடன் இந்தியப் பிரஜைகள் நால்வர் கைது

Published By: Digital Desk 4

18 Jul, 2018 | 09:07 AM
image

இந்தியாவிலிருந்து  இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்த முயன்ற ஒருத்தொகை கஞ்சாவுடன் இதியர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த நால்வரையே இவ்வாறு கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடமிருந்து 40 கீலோகிரேம் கஞ்சாவுடன் அவர்கள் பயணித்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர். அத்தோடு குறித்த நபர்களால் கடலில் வீசப்பட்ட 200 கிலோ கஞ்சாவையும் இலங்கை கடற்படையினர் தேடி வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04