உலக தரம் வாய்ந்த கடற்கரை பூங்கா கொழும்பில்

Published By: Vishnu

16 Jul, 2018 | 11:52 AM
image

கொழும்பு துறைமுக நகர் திட்டம் பல கோடி டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி 300 மில்லியன் டொலர் செலவில் உலக தரம் வாய்ந்த கடற்கரை பூங்கா ஒன்றை இலங்கை அரசு நிர்மாணிக்கவுள்ளதாக ஜின்குவர செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டிக்கும், தெஹிவளைக்கும் இடையில் இந்த உலக தரம் வாய்ந்த கடற்கரை பூங்கா அமையவுள்ளது. இதற்கென அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதென மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்தார். 

அத்துடன் இது ஒரு செயற்கை கடற்கரை பூங்காவாக அமையவுள்ளதுடன் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவரும் என தெரிவித்த திட்ட பணிப்பாளர் டி.இ.சி. ஜெயக்கொடி, பாதுகாப்பான கடல் குளியல் உட்பட பல கடற்கரை பொழுது போக்கு அம்சங்களை இந்த கடற்கரை பூங்கா கொண்டு இருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57