சட்டவிரோதமான முறையில் 2 கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 46 கள்ளு போத்தல்களுடன் சந்தேக நபரையும் இன்று எறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய ஏறாவூர் பொலிஸ் பிரிவலுள்ள குமாரவேலியார் கிராமத்தில் மேற்கொண்ட சோதனையிலேயே குறித்த கொள்கலன்கள் சிக்கியுள்ளன.
சைக்கிளில் இரு பக்கமும் குடி நீர் கலன்கள் காவிச் செல்வது போன்று இவை கட்டப்பட்டிருந்ததாக நிலையில் 2 கொள்கலன்களிலும் சுமார் 46 போத்தல் கள்ளையும் மீட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த சமபவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரையும் ஏறாவூர் பொலிஸார் கைது செய்தள்ள நிலையில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM