சட்டவிரோத கள்ளு போதல்களுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

15 Jul, 2018 | 02:52 PM
image

சட்டவிரோதமான முறையில் 2 கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 46 கள்ளு போத்தல்களுடன் சந்தேக நபரையும் இன்று எறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய ஏறாவூர் பொலிஸ் பிரிவலுள்ள குமாரவேலியார் கிராமத்தில் மேற்கொண்ட சோதனையிலேயே குறித்த கொள்கலன்கள் சிக்கியுள்ளன.

சைக்கிளில் இரு பக்கமும் குடி நீர் கலன்கள் காவிச் செல்வது போன்று இவை கட்டப்பட்டிருந்ததாக நிலையில் 2 கொள்கலன்களிலும் சுமார் 46 போத்தல் கள்ளையும் மீட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த சமபவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரையும் ஏறாவூர் பொலிஸார் கைது செய்தள்ள நிலையில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09