மரத்தை அப்புறப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

15 Jul, 2018 | 01:33 PM
image

பதுளை எலதலுவை பெருந்தோட்ட குடியிறுப்பு பகுதியில் நேற்று காலை 5 மணியளவில் பாரிய ஆலமரமொன்று சரிந்து விழுந்ததில் குடியிறுப்பின் ஒரு பகுதியும் தோட்ட காளியம்மன் ஆலயமும் முற்றாக சேதமாகியுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தமது குடியிருப்புத் தொகுதியின் மீது சரிந்து விழுந்துள்ள மரத்தை அப்புறப்படுத்த கோரியும் சேதமடைந்த குடியிருப்புத் தொகுதிக்கு பதிலாக புதிய வீடமைப்பு திட்டமொன்றை கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக் கோரி பதுளை எலதலுவையில் இன்று பாதையை மறித்து டயர்களை எறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31