பிரதமரின் தலைமையில் விசேட சந்திப்பு

Published By: Vishnu

15 Jul, 2018 | 12:05 PM
image

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய ஏற்றுமதி வினைமுறைத் திறனை மேம்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு சந்தப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பினை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஜெனிவாவிலுள்ள சர்வதேச மத்திய நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சந்தப்பின் போது எதிர்வரும் ஐந்து வருட காலப் பகுதிக்குள் இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11