தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தம்புள்ளை, மஹாவலி ஓடை அருகில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை, புலன்எல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ஓடையை கடக்க முயன்றவேளை ஓடையினுள் விழுந்து உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தம்புள்ளை பொலஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM