வெள்ளத்தில் மூழ்கிய பஸ்ஸிலிருந்து பயணிகள் மீட்பு

Published By: Daya

14 Jul, 2018 | 12:43 PM
image

டில்லியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய பஸ்ஸில் சிக்கிய பயணிகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

 டில்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரெங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.

டில்லியில் உள்ள மிண்டோ பாலத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது. நேற்று மாலை அந்த பாலம் வழியாக சென்ற டில்லி போக்குவரத்து கழக பஸ் அதில் மூழ்கித் தத்தளித்தது.

குறித்த பஸ்ஸில்  8 பயணிகள் பயணித்தனர். 

பஸ் வெள்ளத்தில் மூழ்கியது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர்  வெள்ளத்தில் மூழ்கிய பஸ்ஸில் சிக்கிய பயணிகளை மீட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52