காட்டுத் தீயில் சிக்கிய 10 பேரும் மீட்பு

Published By: Vishnu

13 Jul, 2018 | 07:13 PM
image

பதுளை - ஹல்தும்முல்லை, வங்கெடிகல மலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீக்கு மத்தியில் சிக்கிய 10 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவத்துள்ளது.

குறித்த 10 பேரும் இன்று வெங்கெடிக மலைப் பகுதியை பார்வையிட சென்றபோதே திடீரென ஏற்பட்ட காட்டுத் தீக்கு மத்தியில் சிக்கியுள்ளனர். இதன்போது அவர்களை மீட்பதற்காக தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து படை வீரர்கள் ஈடுபட்டதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32