பதுளை - ஹல்தும்முல்லை, வங்கெடிகல மலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீக்கு மத்தியில் சிக்கிய 10 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவத்துள்ளது.
குறித்த 10 பேரும் இன்று வெங்கெடிக மலைப் பகுதியை பார்வையிட சென்றபோதே திடீரென ஏற்பட்ட காட்டுத் தீக்கு மத்தியில் சிக்கியுள்ளனர். இதன்போது அவர்களை மீட்பதற்காக தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து படை வீரர்கள் ஈடுபட்டதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM