எத்தகைய போராட்டம் வந்தாலும் தண்டனையை நிறைவேற்றுவோம் - பாலித

Published By: Vishnu

13 Jul, 2018 | 04:12 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

எதிரவரும் காலங்களில் எத்தகைய போராட்டங்கள் வந்தாலும் அதனை முறியடித்து மரண தண்டனை சட்டத்‍தை அமுல்படுத்தி, நாட்டு மக்களின் நலனை பாதுகாப்போம் என அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிர்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தற்கார்ர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்துள்ளார். அத்துடன் கண்டியில் நடைபெற்ற நிகழ்வின் போது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் ஆவணத்தில் கையொப்பமிடுவேன் என அதிரடியாக கூறியுள்ளார். இது போதைப்பொருளில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும். 

இந்த சந்தர்பத்தில் மரண தண்டனைக்கு எதிராக நாடுபூராகவும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரம் என போராட்டம் நடத்த ஒரு சிலர் முற்படுவர். எனினும் எத்தகைய போராட்டங்கள் நடந்தாலும் மரண தண்டனை சட்டத்தை இரண்டு கோடி மக்களின் நலனுக்காக அமுல்ப்படுத்துவோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55