மரணதண்டனை தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தைகள்

Published By: Rajeeban

12 Jul, 2018 | 02:58 PM
image

மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் அடுத்த சில நாட்களில் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார்.

மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூக்குதண்டனையை நிறைவேற்றும்  அலுக்கோஸ் பணிக்கு ஆட்களை தேடவேண்டியுள்ளது, என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது இந்த சந்திப்புகளின் போது இது குறித்து ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18