மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் அடுத்த சில நாட்களில் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார்.
மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூக்குதண்டனையை நிறைவேற்றும் அலுக்கோஸ் பணிக்கு ஆட்களை தேடவேண்டியுள்ளது, என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது இந்த சந்திப்புகளின் போது இது குறித்து ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM