இரத்மலானை பகுதியில் இராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இரத்மலானை சக்கிந்தாராம வீதியில் கடந்த ஜுன் மாதம் 25 ஆம் திகதி ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவரை அகுனுகுலபெலஸ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM