மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபுல்லுமலை பகுதியில் தேக்கு மரக்குற்றிகளை கடத்தியவரை கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து 13 தேக்கு மரக்குற்றிகளையும் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புல்லுமலையிலருந்து ஏறாவூருக்கு குறித்த மரக்குற்றிகளை கடத்தி செல்ல முயற்சித்த போதே இவரை பொலிஸார் கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து 13 தேக்கு மரக்குற்றிகளையும் அவர் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அண்மைக்காலமாக கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெருமளவான சட்ட விரோத மரக்கடத்தல்கள் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM