நோட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட காசல்ரீ பிரதேசத்தில் ஏற்பட்ட தீயினால் சுமார் 3 ஏக்கர் மானா புல் காடு எறிந்து சாம்பலாகியதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
இன்று பகல் 1 மணியளவில் காசல்ரி நீர்தேக்க கரையோர பகுதியில் அமைந்துள்ள அதிசொகுசு ஹொட்டலுக்கருகாமையிலே இத் தீ பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத் தீ பரவலானது காட்டுத்தீயா அல்லது இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM